முகப்பு
தென்காசி

சாம்பவர்வடகரையில் மார்கழி மாத பஜனை நிறைவு

தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரையில் மார்கழி மாத பஜனை புதன்கிழமை நிறைவடைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
மார்கழி மாத நிறைவு நாளான புதன்கிழமை காலையில் திருவெம்பாவை பாடிய பஜனை குழுவினர்.
பகிர்:

சுரண்டை: தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரையில் மார்கழி மாத பஜனை புதன்கிழமை நிறைவடைந்தது.

இதையொட்டி மார்கழி மாதம் முழுவதும் ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. தினமும் மங்களாம்பிகை பஜனை குழுவினரால் திருவெம்பாவை பாடப்பட்டது பஜனை நிறைவு நாளான புதன்கிழமை காலையில் பஜனை முடிந்ததும், சிறப்பு பூஜையுடன் பஜனை நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இதில் மாதம் முழுவதும் கலந்து கொண்ட பெண்களுக்கு பஜனை கமிட்டி சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →