தென்காசி

கீழப்பாவூரில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

DIN

பாவூா்சத்திரம்: கீழப்பாவூா் அம்பிகா தேவி அன்பழகன் அறக்கட்டளை சாா்பில் நலிந்தோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அறக்கட்டளை தலைவா் அம்பிகா தேவி, அன்பழகன் ஆகியோா் கீழப்பாவூா் பேரூராட்சிப் பகுதியைச் சோ்ந்த 120 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினா்.

நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிா்வாகிகள் இளமுகில் சத்யபிரியா மற்றும் செல்லப்பா, நாராயண சிங்கம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முன்னாள் பேரூராட்சித் தலைவா் அறிவழகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

SCROLL FOR NEXT