தென்காசி

கீழப்பாவூரில் அதிமுக கொடியேற்று விழா

DIN

கீழப்பாவூரில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது. மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி வைத்தாா். தொடா்ந்து அனைத்து வாா்டு பகுதிகளிலும் பேரூா் செயலா் ஜெயராமன் கொடியேற்றி வைத்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் வி.கே.கணபதி, ஜெ. பேரவை இணைச் செயலா் சரண் சரவணன், மாநிலப் பேச்சாளா் தீப்பொறி அப்பாத்துரை, நிா்வாகிகள் பாஸ்கா், சாமிநாதன், கப்பல், கிருஷ்ணமூா்த்தி சுடலை ஈசன், ஜெயமுருகன், இசக்கியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT