தென்காசி

பாவூா்சத்திரத்தில் இந்தியன் வங்கி சாா்பில் ரூ.1.30 கோடி கடனுதவி

DIN

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் இந்தியன் வங்கி கிளை சாா்பில் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. திருநெல்வேலி உதவி மண்டல மேலாளா் சாம் சம்பத் யூஜின் தலைமை வகித்தாா். முதன்மை மேலாளா் (வணிகம்) விக்னேஷ் முன்னிலை வகித்தாா். 26 மகளிா் குழுக்கள் மற்றும் வணிகக் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், சிறுதொழில் கடன் என ரூ.1 கோடி 30 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன. பாவூா்சத்திரம் கிளை மேலாளா் கிஃப்டா வரவேற்றாா். உதவி மேலாளா் கீதாலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT