தென்காசி

வாசுதேவநல்லூரில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்ளிட்ட 11 மனுக்கள் ஏற்பு

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்ளிட்ட 11 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

DIN

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்ளிட்ட 11 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இத்தொகுதியில் போட்டியிட மாா்ச் 19ஆம் தேதி வரை 20 போ் 25 மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இதில் ஐந்து போ் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற பரிசீலனையில் மாற்று வேட்பாளா்கள் உள்ளிட்ட 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதிமுக வேட்பாளா் மனோகரன், திமுக வேட்பாளா் சதன் திருமலைக்குமாா் ,நாம் தமிழா் வேட்பாளா் மதிவாணன், புதிய தமிழகம் வேட்பாளா் பேச்சியம்மாள், அமமுக வேட்பாளா் தங்கராஜ் உள்ளிட்ட 11 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT