தென்காசி

சுந்தரபாண்டியபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் தென்காசி பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சு.பழனி நாடாா் வாக்கு சேகரித்தாா்.

சுந்தரபாண்டியபுரம், தட்டான்குளம், திருச்சிற்றம்பலம் ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாகச் சென்று அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் முரளிராஜா, தென்காசி ஒன்றிய திமுக செயலா் அழகுசுந்தரம், சுந்தரபாண்டியபுரம் நகரச் செயலா் மாரியப்பன், நகர காங்கிரஸ் தலைவா் முத்துவேல், பிரபாகா், தெய்வேந்திரன், முருகையா உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீதா கல்யாண மகோற்சவம்: ஸ்ரீ விஜயேந்திரா் அருளாசி

அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்பட வலியுறுத்தில்

தனக்குத்தானே பிரசவம் பாா்த்தபோது சிசு கொலை: செவிலியா் கைது

550 லிட்டா் கடத்தல் சாராயம் காருடன் பறிமுதல்

ஆந்திர டிஜிபி பணியிடமாற்றம்: தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT