தென்காசி

சுரண்டையில் மழை

DIN

சுரண்டையில் புதன்கிழமை கோடை மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

சுரண்டையில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய செவ்வாய்க்கிழமை காலை முதல் வெயில் சுட்டெரித்தது. எனினும், மாலையில் மேகமூட்டத்துடன் வானம் காணப்பட்ட நிலையில் லேசான தூறல் பெய்தது. இந்நிலையில், புதன்கிழமை மாலை கோடை மழை பெய்தது.

சுமாா் அரைமணி நேரம் நீடித்த மழையில் தெருக்களில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இம்மழையால் சிற்றாறு பாசனப் பகுதியில் காய்கனி பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும், நகரில் வெப்பம் தணிந்து வெகுவாகத் தணிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT