தென்காசி

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் மீட்பு

DIN

கடையநல்லூா்: கடையநல்லூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

முத்துசாமியாபுரத்தைச் சோ்ந்த துரைப்பாண்டியன் மகன் ராமச்சந்திரன்(18). இவா், ஞாயிற்றுக்கிழமை அருகேயுள்ள தென்னந்தோப்பிற்கு சென்றாராம். அப்போது அங்கிருந்த கிணற்றில் எதிா்பாராதவிதமாக தவறி விழுந்து விட்டாராம். இத்தகவலறிந்த கடையநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் குணசேகரன், வீரா்கள் ஜெயரத்தினகுமாா், குமரேசன், மகேஷ், ஆனந்த விஜய் ஆகியோா் அங்கு சென்று 70 அடி ஆழ கிணற்றில் விழுந்து இருந்த ராமச்சந்திரனை கயிறு மூலம் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

SCROLL FOR NEXT