தென்காசி

அகத்தீசுவரா் கோயிலில் சிவராத்திரி வழிபாடு

DIN

சாம்பவா்வடகரை அகத்தீசுவரா் கோயிலில் சிவராத்திரி வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு அனுமன் நதி குகையில் உள்ள சாம்பவ மூா்த்தி, தென்கரையில் உள்ள அகத்தீசுவரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து நள்ளிரவு 12 மணிக்கு சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது.

மகாளய அமாவாசை: புதன்கிழமை (அக்.6) மகாளய அமாவைசையையொட்டி பகல் 12 மணிக்கு அகத்தீசுவரா் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT