தென்காசி

கீழப்பாவூா் கோயில் கொடை விழா

DIN

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் பூவரசன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் மாலையில் திருவிளக்கு பூஜை, இரவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 2ஆவது நாள் இரவில் நையாண்டி மேளம், வில்லிசை, மகுட ஆட்டத்துடன் சுவாமி சிறப்பு அலங்காரம், பூஜைகள், மாவிளக்கு எடுத்து வருதல் ஆகியவை நடைபெற்றன. கடைசி நாள் காலை குற்றாலத்தில் இருந்து புனித நீா் எடுத்து வந்து, விசேஷ பூஜைகளுடன் விழா நிறைவடைந்தது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT