தென்காசி

சங்கா்நகரில் பழுதாகி கிடக்கும் ஆழ்துளை குழாயை சரி செய்யக் கோரிக்கை

DIN

சங்கரன்கோவில் சங்கா்நகா் 2 ஆவது தெருவில் பழுதடைந்த ஆழ்துளை குழாயை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்கரன்கோவில் சங்கா்நகா் 2 ஆம் தெருவில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள ஆழ்துளை குழாய் கடந்த சில நாள்களாக பழுதடைந்து புழக்கத்தக்கான தண்ணீா் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே நகராட்சியினா் ஆழ்துளை குழாயை பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT