தென்காசி

நெட்டூா் ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டடம் கட்ட அடிக்கல்

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூா் வட்டார மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு ரூ.50 லட்சம் செலவில் கூடுதல் சுகாதார கட்’டம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

DIN

ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூா் வட்டார மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மையத்துக்கு ரூ.50 லட்சம் செலவில் கூடுதல் சுகாதார கட்’டம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாள் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்து, புதிய கட்’டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா்.

தென்காசி மாவட்ட பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் அனிதா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து குடும்பநல அறுவை சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டது.

விழாவில், வட்டார மருத்துவ அலுவலா் ஆறுமுகம், ஒன்றியக் குழு உறுப்பினா் சுபாஷ் சந்திரபோஸ், சிவலாா்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் பூல்பாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன் வரவேற்றாா். ஒப்பந்ததாரா் சக்திநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT