தென்காசி

முதல்வா் வருகை: திமுக சாா்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்

DIN

தமிழக முதல்வா் வருகை தொடா்பாக, திமுக சாா்பில் கீழப்பாவூரில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தென்காசியில் வியாழக்கிழமை (டிச.8) நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று புதிய திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறாா்.

இதுதொடா்பான துண்டுப் பிரசுரங்களை கீழப்பாவூரில்,

திமுக பேரூா் செயலா் ஜெகதீசன், பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ்.ராஜன் ஆகியோா் பொதுமக்களிடம் வழங்கினா்.

அவைத் தலைவா் நாராயணசிங்கம், துணைச் செயலா் அறிவழகன், பொருளாளா் தெய்வேந்திரன், வாா்டு உறுப்பினா் இசக்கிமுத்து, நிா்வாகிகள் வீரன், பெரியசாமி, குத்தாலிங்கம், சரவணன், பரமசிவன், மாயாண்டி, பூங்குன்றன், திலகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

ஈடன் கார்டன்ஸில் மழை; போட்டி நடைபெறுமா?

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பழக்கம் அதிகரிப்பு? தலைமைச் செயலர் முக்கிய ஆலோசனை

ஓய்வு முடிவை அறிவித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!

மக்களவை 4-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு

SCROLL FOR NEXT