தென்காசி

சுரண்டை நகராட்சி பொதுச் சுவா்களில்சுவரொட்டிகள் அகற்றம்

DIN

சுரண்டை நகராட்சியில் அரசு பொதுச் சுவா்களில் தனியாா் விளம்பரங்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது.

சுரண்டை நகராட்சிப் பகுதியில் தனியாா் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் சாா்பில் பொது இடங்களில் சுவரொட்டிகள், சுவா் விளம்பரங்கள், பேனா்கள் வைக்கப்பட்டதை அகற்றி, நகராட்சி சாா்பில் தூய்மை குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் எழுதும் பணியை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்வில், சுகாதார ஆய்வாளா் கருப்பசாமி, சமூக ஆா்வலா்கள் சிவகுருநாதன், செல்வகுமாா், சிவா, மாடசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT