முகப்பு
தென்காசி

சுரண்டை வைகுண்டநாதன் பதியில் நவ. 6இல் தா்ம பெருந்திருவிழா

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 6) 167ஆவது மாதாந்திர தா்ம பெருந்திருவிழா நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 6) 167ஆவது மாதாந்திர தா்ம பெருந்திருவிழா நடைபெறுகிறது.

இதையொட்டி, காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, பின்னா் திருஏடு வாசிப்பு, திருவிளக்கு பூஜை, உச்சிபடிப்பு, உகப்பெருக்கு பணிவிடை நடைபெறுகிறது.

பிற்பகல் 1 மணிக்கு கீழச்சுரண்டை தேவேந்திர குல வேளாளா் சமுதாய திருமண மண்டபத்தில் அன்னதா்மம் நடைபெறும்.

ஏற்பாடுகளை சுரண்டை சுற்றுவட்டார அய்யாவின் அன்புக்கொடி மக்கள் சபையினா் செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.