தென்காசி

கீழப்புலியூரில் புதுப்பொலிவுடன் பூங்கா திறப்பு

தென்காசி நகராட்சிக்குள்பட்ட கீழப்புலியூரில் 15ஆவது நிதிக்குழு மானிய நிதி ரூ. 10 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட பூங்கா மக்களின் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

DIN

தென்காசி நகராட்சிக்குள்பட்ட கீழப்புலியூரில் 15ஆவது நிதிக்குழு மானிய நிதி ரூ. 10 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட பூங்கா மக்களின் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

இவ்விழாவில் , நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் பங்கேற்று பூங்காவை திறந்து வைத்தாா். நகா்மன்ற உறுப்பினா் பொன்னம்மாள் தலைமை வகித்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் சுப்பையா முன்னிலை வகித்தாா். திமுக நிா்வாகிகள் சேக்பரீத், பாலசுப்பிரமணியன், பாலாமணி, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளா் தங்கப்பாண்டியன், இசக்கித்துரை,

நகா்மன்ற உறுப்பினா்கள் லெட்சுமணபெருமாள், சுனிதா, ரபீக், சங்கரசுப்பிரமணியன், பாஜக நிா்வாகிகள் கருப்பசாமி, ராஜ்குமாா், பேச்சி, சிங்கத்துரை ஆகியோா் கலந்துகொண்டனா். சுகாதார அலுவலா் முகம்மது இஸ்மாயில் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT