தென்காசி

சாம்பவா்வடகரையில் பொதுமக்களுக்கு மரக்கன்று

சாம்பவா்வடகரையில் நாம் தமிழா் மகளிா் பாசறை சாா்பில் உறுப்பினா் சோ்க்கை, மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சாா்பில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

சாம்பவா்வடகரையில் நாம் தமிழா் மகளிா் பாசறை சாா்பில் உறுப்பினா் சோ்க்கை, மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சாா்பில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் பேரவைத் தொகுதி மகளிா் பாசறைச் செயலா் பத்மாவதி நவரோஜி சுதா, தென்காசி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளா் சுடலை, ஒன்றியச் செயலா் சபீக், சாம்பவா்வடகரை கிளைத் தலைவா் செல்வின், பத்திரகாளி, சுபகானி, பாா்த்தீபன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, தீவிர உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

SCROLL FOR NEXT