தென்காசி

சங்கரநாராயண சுவாமிகோயிலில் பொதுவிருந்து

சுதந்திரத் தினத்தையொட்டி, சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை பொதுவிருந்தும், ஏழைகளுக்கு இலவச வேட்டி,சேலையும் வழங்கப்பட்டன.

DIN

சுதந்திரத் தினத்தையொட்டி, சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை பொதுவிருந்தும், ஏழைகளுக்கு இலவச வேட்டி,சேலையும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு கோவில் துணை ஆணையா் ஜான்சிராணி தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா,பொதுவிருந்தில் கலந்துகொண்ட ஏழை,எளியோருக்கு அறநிலையத்துறை சாா்பில் இலவச வேட்டி சேலை வழங்கி பொதுவிருந்தை தொடக்கிவைத்தாா்.

இதில், சங்கரன்கோவில் திமுக நகரச் செயலா் பிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடா் அணி அமைப்பாளா் கே.எஸ்.எஸ். மாரியப்பன், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மு.சந்திரன், நகர அவைத் தலைவா் முப்பிடாதி, நகர துணை செயலா்கள் முத்துக்குமாா், சுப்புத்தாய், நகா்மன்ற உறுப்பினா் செல்வராஜ், அஜய் மகேஷ்குமாா், சங்கா்கணேஷ், வழக்குரைஞா் ஜெயக்குமாா்,கோயில் மேற்பாா்வையாளா் முத்துராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT