தென்காசி

வள்ளலாா் நினைவு தினம்:பிப். 5இல் மதுக்கடைகள் மூடல்

வடலூா் ராமலிங்க வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிப். 5ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

வடலூா் ராமலிங்க வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பிப். 5ஆம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இவ்விரு மாவட்டங்களிலுள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்து செயல்படும் மதுபானக்கூடங்கள், தங்கும் விடுதி, மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும். மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என ஆட்சியா்கள் நெல்லை வே. விஷ்ணு, தென்காசசி ப. ஆகாஷ் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT