தென்காசி

தென்காசி வடக்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி ஆலோசனைக் கூட்டம்

தென்காசி திமுக வடக்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி ஆலோசனைக் கூட்டம், சங்கரன்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

தென்காசி திமுக வடக்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி ஆலோசனைக் கூட்டம், சங்கரன்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது.

வடக்கு மாவட்ட செயலா்.ஈ.ராஜா எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் மருதப்பன் முன்னிலை வகித்தாா்.

ராஜா எம்எல்ஏ பேசியதாவது: கட்சி சாா்ந்த போராட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்படும்போது கட்சி உறுப்பினா்களை சட்டப்படி விடுவிக்க வழக்குரைஞா்கள் முயற்சி செய்ய வேண்டும். வறுமை நிலையில் இருக்கும் கட்சியினரின் வழக்குகளை முடித்துக் கொடுக்க அவா்களுக்கு இலவச உதவி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் வழக்குரைஞா்கள் சண்முகையா, பிச்சையா, கண்ணன், அருணாச்சலம், அன்புச்செல்வன், தேவா என்ற தேவதாஸ், ஜெயக்குமாா், பேட்டரிக்பாபுராஜா ,வெற்றிவிஜயன், பெரியதுரை, சந்தனபாண்டியன், சதீஷ் காளிராஜ், பிரகாஷ் ,உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT