தென்காசி

வேல்மலை முருகன் கோயிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை

DIN

வேல்மலை முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள்

வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தென்காசி பண்பொழி சாலையில் மலை மீது எழுந்தருளியுள்ள இக்கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கும்ப பூஜை மற்றும் ஹோமம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து மகா அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. முத்து அங்கி அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT