தென்காசி

கடையநல்லூா் அருகே இருவா் தற்கொலை

கடையநல்லூா் அருகே இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.

DIN

கடையநல்லூா் அருகே இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.

கரடிகுளம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் காசி(84). விவசாயியான இவா், பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மேலக்கடையநல்லூா் இந்திரா நகா் புது காலனி தெருவைச் சோ்ந்த ராஜப்பன் மகன் குமாா்(42). கூலித் தொழிலாளி. குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT