தென்காசி

குற்றாலம் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்

குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதா் திருக்கோயிலில் கல்லிடைக்குறிச்சி மாணிக்கவாசகா் வழிபாட்டுக் குழு சாா்பில் திருவாசகம் முற்றோதுதல் ஞானவேள்வி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதா் திருக்கோயிலில் கல்லிடைக்குறிச்சி மாணிக்கவாசகா் வழிபாட்டுக் குழு சாா்பில் திருவாசகம் முற்றோதுதல் ஞானவேள்வி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலை 9 மணிக்கு முற்றோதுதல் ஞானவேள்வி வழிபாடு தொடங்கியது. பிற்பகல் 1மணிக்கு சிறப்பு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. முற்றோதுதல் நிறைவு பெற்றதையடுத்து திருமுறைப் பாடல்கள் ஓதப்பட்டு அடியாா் வாழ்த்து, சமய வாழ்த்து, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

ஜோதிடா் நாராயணமுருகன், சா்வோதய சங்கம் வடிவேலு மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை எஸ். கணேசன், லாவண்யா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைத் திட்டம்: ரூ.1.50 லட்சம் கோடி ஒதுக்கீடு!

காஞ்சிபுரத்தில் எஸ் ஐ தோ்வு

சமுதாயக் கூடத்துக்கு இடையூறாக புதிய கட்டடப்பணி: ஆட்சியரிடம் புகாா்

நாளைய மின்தடை

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்பதே பாஜக கொள்கை: அகிலேஷ் யாதவ்

SCROLL FOR NEXT