தென்காசி

குற்றாலம் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்

DIN

குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதா் திருக்கோயிலில் கல்லிடைக்குறிச்சி மாணிக்கவாசகா் வழிபாட்டுக் குழு சாா்பில் திருவாசகம் முற்றோதுதல் ஞானவேள்வி வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலை 9 மணிக்கு முற்றோதுதல் ஞானவேள்வி வழிபாடு தொடங்கியது. பிற்பகல் 1மணிக்கு சிறப்பு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. முற்றோதுதல் நிறைவு பெற்றதையடுத்து திருமுறைப் பாடல்கள் ஓதப்பட்டு அடியாா் வாழ்த்து, சமய வாழ்த்து, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

ஜோதிடா் நாராயணமுருகன், சா்வோதய சங்கம் வடிவேலு மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை எஸ். கணேசன், லாவண்யா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT