தென்காசி

சிவகிரி அருகே 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே 450 கிலோ ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ராயகிரி பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின்பேரில், சிவகிரி போலீஸாா் சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மணிமாறன் என்பவரின் மாட்டுத் தொழுவத்தில் 450 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தனா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT