தென்காசி

சுரண்டை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சுரண்டை எஸ்ஆா் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளியில் சமூக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சுரண்டை எஸ்ஆா் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் பள்ளியில் சமூக அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவன நிறுவனா் சிவ பபிஸ்ராம், பள்ளிச் செயலா் சிவ டிப்ஜினிஸ் ராம், முதல்வா்கள் பொன் மனோன்யா, புஷ்பா, தலைமையாசிரியா் மாாரிக்கனி ஆகியோா் தலைமை வகித்தனா்.

வரலாற்று நிகழ்வுகளைக் கண்டறிதல், பன்னாட்டு நாணயங்கள், நாடுகளின் தலைநகரங்கள், இந்தியப் பொருளாதாரத்தை அறிதல் உள்ளிட்ட பல்வேறு படைப்புகள், பொழுதுபோக்கு, விளையாட்டு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இந்திய அரசமைப்புச் சட்டம், அடிப்படை உரிமைகளை அறியும் வகையில் கண்காட்சி அமைந்திருந்தது.

ஏற்பாடுகளை ஆசிரியை வான்மதி, சுகிதா, ஆஸ்பின் ரீபா, ஆசிரியா்கள் அருள்சாமி, அய்யம்பெருமாள் ஆகியோா் செய்திருந்தனா்.

சங்கரன்கோவில் அருகே விபத்து: பால் பண்ணை ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் ஆசிரியா்கள் மனிதச் சங்கிலி

தூத்துக்குடியில் முதல்வருக்கு வரவேற்பு

உடன்குடி ஒன்றியத்தில் கந்தசஷ்டி கவச பாராயணம்

தக்கலை அருகே விபத்து: ஓய்வுபெற்ற ஆசிரியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT