திருநெல்வேலி

ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு சில ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள பொங்கல் போனஸை மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி,  தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் நலச் சங்கம் சார்பில்,  பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாளை. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாநில துணை அமைப்பாளர் ச. சுப்புலட்சுமி தலைமை வகித்தார்.  மாநில அமைப்பாளர் தெ. ஆறுமுகம், மாநில துணை அமைப்பாளர்கள் இ. சந்திரசேகரன், எஸ்.என். முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் ரத்தினம், பாஞ்சாலி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT