திருநெல்வேலி

விஜய அச்சம்பாட்டில் நாளை  இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

திசையன்விளை அருகே விஜய அச்சம்பாட்டில் இலவச கண் சிகிச்சை சனிக்கிழமை (ஏப்.27) நடைபெறுகிறது.
ஐயப்பன் திருவள்ளுவன் கல்வி மற்றும் பொது அறக்கட்டளை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் , அகர்வால் கண் மருத்துவமனை ஆகியன சார்பில் சனிக்கிழமை விஜய அச்சம்பாடு இந்து அருள்நெறி தொடக்கப் பள்ளியில் இந்த முகாம் நடைபெறுகிறது.
பள்ளியின் நிர்வாகி ச. ராமகிருஷ்ணன் முகாமை தொடங்கி வைக்கிறார். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கல்யாணசுந்தரம் தலைமை வகிக்கிறார். முகாமில், கண் பரிசோதனை செய்து, இலவசமாக விழி லென்ஸ் பொருத்தப்படும். மேலும், முகாமில் பங்கேற்போருக்கு இலவச சொட்டு மருந்து மற்றும் உணவு, தங்கும் இட வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT