திருநெல்வேலி

முக்கூடலில் நீர்வள பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

முக்கூடலில் டி.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட நீர்வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

DIN


முக்கூடலில் டி.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட நீர்வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
பேரணியை பாப்பாக்குடி வட்டார வள கல்வி அலுவலர் கல்யாணி தொடங்கி வைத்தார். 
தலைமை ஆசிரியர் பொற்செல்வி தலைமையில் பள்ளி மாணவர் - மாணவிகள் கையில் பதாகைகளை ஏந்திச் சென்று நீர்வளத்தை பாதுகாப்போம்,  நீர் சேமிக்கும் நீர் நிலைகளை பாதுகாப்போம்,  மழை நீரை சேமிப்போம், நதிகளை காப்போம் என்ற கோஷங்களுடன் சென்றனர்.  முக்கூடல் மேல ரத வீதி மற்றும் கீழ ரத வீதியில் ஊர்வலமாக வந்து பள்ளியை வந்தடைந்தனர்.  ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT