திருநெல்வேலி

முன்னாள் எம்.பி. கண்டனம்

DIN

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ராமசுப்பு விடுத்துள்ள அறிக்கை: பாப்பான்குளத்தில் எனது தலைமையில் ராஜீவ்காந்தியின் சிலை நிறுவப்பட்டது. 2014இல் இந்த சிலை  மர்மநபர்களால் உடைக்கப்பட்டது. அதே வருடத்தில் மீண்டும் சிலையை நிறுவினோம்.  தற்போதும் சிலை உடைக்கப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது.  இதுபோன்ற சம்பவங்களால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. சிலையை உடைத்தவர்களை போலீஸார் விரைவில் கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT