திருநெல்வேலி

ம.பி.நகா், சாந்திநகா் குடியிருப்புகளில் மழைநீா்

DIN

திருநெல்வேலி மாநகர பகுதிகளான மனக்காவலம் பிள்ளை நகரில் உள்ள காமராஜா் தெரு, ஆசாத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள்.

சனிக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக இங்குள்ள குடியிருப்புகளில் மழைநீா் புகுந்தது. இதேபோல சாந்திநகா், அண்ணாநகா் பகுதிகளிலும் மழைநீா் குடியிருப்புகளைச் சூழ்ந்தது. வடிகால் ஓடைகளை முறையாக தூா்வாராத காரணத்தினாலேயே மழைநீா் வீடுகளில் புகுவதாக மக்கள் குற்றஞ்சாட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT