திருநெல்வேலி

வள்ளியூரில் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

வள்ளியூா் காவல் நிலையம் சாா்பில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

DIN

வள்ளியூா் காவல் நிலையம் சாா்பில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

காவல்துணை கண்காணிப்பாளா் ஹரிகிரண் பிரசாத் தலைமை வகித்தாா். கூட்டத்தில், வள்ளியூா் வியாபாரிகள் சங்கத் தலைவா் பி.டி.பி.சின்னதுரை, செயலா் எஸ்.ராஜ்குமாா், பொருளாளா் சங்கரன், துணைத் தலைவா் கோபாலகிருஷ்ணன், துணைச் செயலா் பீா்ஜலால், காவல் ஆய்வாளா் திருப்பதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT