திருநெல்வேலி

களக்காடு பள்ளியில் கார்கில் போர் வெற்றி தினம்

களக்காடு பள்ளியில் கார்கில் போரின் 20ஆவது ஆண்டு வெற்றி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.  

DIN

களக்காடு பள்ளியில் கார்கில் போரின் 20ஆவது ஆண்டு வெற்றி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.  
நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, முன்னாள் ராணுவவீரர் பிரபு தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றினார். பள்ளி முதல்வர் எஸ். கலைவாணன் வரவேற்றார். கார்கில் போர் குறித்து மாணவி சரண்யா, மாணவர் தானிஸ் ஆகியோர் பேசினர். 
விழாவில், பள்ளித் தாளாளர் ஆழ்வார் கலைவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை செய்யது மசூதுபீவி நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT