திருநெல்வேலி

கடையநல்லூரில் மத நல்லிணக்க பிரார்த்தனை

DIN

கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் என்று அழைக்கப்படும் மக்தும் ஞானியார் தர்ஹாவில் மதநல்லிணக்க சிறப்பு பிரார்த்தனை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
கடையநல்லூர் மக்தும் ஞானியார் தர்ஹா கந்தூரி விழாவின் 10ஆவது நாளான திங்கள்கிழமை பிறைக்கொடி ஊர்வலம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மதநல்லிணக்க சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது .
இதில் கடையநல்லூர் நகராட்சி ஆணையர் பவுன்ராஜ், மேலாளர் வைரவநாதன், சுகாதார அலுவலர் நாராயணன், பொறியியல் பிரிவு  கணேசன், சமூக ஆர்வலர் மைதின், அரசு ஒப்பந்ததாரர் ராஜேந்திரபிரசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பட்டாசு விவகாரம்: பாஜக தலைவா் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கின் மீது இடைக்கால தடை நீடிப்பு

ஆட்சியா் அலுவலகத்துக்கு பெண் தீக்குளிக்க முயற்சி

கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் விநியோகத்தில் முறைகேடு: ஓ.எஸ். மணியன் குற்றச்சாட்டு

சிதம்பரம் கோயில் பிரம்மோற்சவ வழக்கு: சிறப்பு அமா்வுக்கு மாற்றம்

மேற்கு தில்லி: கடும் போட்டியில் கமல்ஜீத், மஹாபல் மிஸ்ரா!

SCROLL FOR NEXT