திருநெல்வேலி

பொன்னாக்குடியில் விபத்து: காயமடைந்தவர் சாவு

பொன்னாக்குடியில் கடந்த 6 ஆம் தேதி நிகழ்ந்த  விபத்தில் காயமடைந்தவர் வியாழக்கிழமை(மார்ச்21) உயிரிழந்தார்.

DIN

பொன்னாக்குடியில் கடந்த 6 ஆம் தேதி நிகழ்ந்த  விபத்தில் காயமடைந்தவர் வியாழக்கிழமை(மார்ச்21) உயிரிழந்தார்.
திருநெல்வேலி  பொன்னாக்குடியை அடுத்த செங்குளத்தைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் மாடசாமி(45). இவர் கடந்த 6ஆம் தேதி பொன்னாக்குடியில் உள்ள திருநெல்வேலி - கன்னியாகுமரி நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது அந்தவழியாக வந்த கார் அவர் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த மாடசாமியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இது குறித்து முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT