திருநெல்வேலி

நெல்லையில் தொழிலாளி தற்கொலை

DIN


திருநெல்வேலியில் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
திருநெல்வேலி நகரத்தைச் சேர்ந்த சுடலையாண்டி மகன் அய்யப்பன்(52). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாள்களாகவே கடன் பிரச்னையினால் அவதிப்பட்டு வந்தாராம்.  இதையடுத்து அவர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து திருநெல்வேலி நகர போலீஸார் வழக்குப் பதிந்து,  விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT