திருநெல்வேலி

கேட்பாரற்று கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகள்

DIN

புளியங்குடியில் கேட்பாரற்று  கிடந்த ரேஷன் அரிசி மூட்டைகளை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.
புளியங்குடி பகவதி அம்மன் கோயில் தெருவில் உள்ள கூட்டுறவு சங்கம்  அருகே 5 அரிசி மூட்டைகள் கடந்த மூன்று தினங்களாக கேட்பாரற்று  கிடந்ததாம்.  
இந்நிலையில்  வியாழக்கிழமை  ஒரு மினி ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் அந்த அரிசி மூட்டைகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டார்களாம். 
இதுகுறித்து எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT