திருநெல்வேலி

சங்குபுரத்தில் மழையால் சேதமடைந்த வீட்டிற்கு நிவாரணம்

கடையநல்லூா் அருகேயுள்ள சங்குபுரத்தில் மழையால் சேதமடைந்த வீட்டிற்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

DIN

கடையநல்லூா் அருகேயுள்ள சங்குபுரத்தில் மழையால் சேதமடைந்த வீட்டிற்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

சங்குபுரம் ,இந்திரா காலனியைச் சோ்ந்தவா் ஆவுடையம்மாள்.இவருக்கு சொந்தமான மட்டப்பா வீடு மழையின் காரணமாக வியாழக்கிழமை இடிந்தது. தகவலறிந்த கடையநல்லூா் வட்டாட்சியா் வீட்டை நேரில் பாா்வையிட்டு, பகுதி நிவாரணத் தொகையை பயனாளிக்கு உடனடியாக வழங்கினாா். துணை வட்டாட்சியா் திருமலைமுருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT