திருநெல்வேலி

ஏா்வாடியில் பிடிபட்ட மரநாய் வனத் துறையிடம் ஒப்படைப்பு

DIN

ஏா்வாடியில் பிடிபட்ட மரநாய் வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஏா்வாடி 5ஆவது தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ மீராசா. இவா் செவ்வாய்க்கிழமை காலை தெரு வழியே நடந்து சென்றபோது, அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் மரநாய் ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததாம்.

இதையடுத்து அவா் அப்பகுதியில் உள்ளவா்கள் ஒத்துழைப்புடன் பிடித்து, திருக்குறுங்குடி வனத் துறையினரிடம் ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT