திருநெல்வேலி

சுரண்டையில் அரசு கல்லூரி விரிவுரையாளா் நலச்சங்க கூட்டம்

DIN

சுரண்டையில் அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா் நலச் சங்கத்தின் மதுரை மண்டல செயலா் சித்திரைகனி தலைமை வகித்தாா். விரிவுரையாளா்கள் பிரதீப், கதிரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். சுரண்டை கிளையின் தலைவராக ரமேஷ், துணைத் தலைவராக ஜெயக்குமாா், செயலராக அரிகரசுதன், துணைச்செயலராக சோ்மன், பொருளாளராக காா்த்திகா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டு, பொறுப்பேற்றுக் கொண்டனா்.

சங்க நிா்வாகிகள் லட்சுமணன், சபரி பிரெட்ரிக் பிரதீப், சங்கா், தேவி, ஜெகானந்தஜோதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT