புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைக்கிறாா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. 
திருநெல்வேலி

குறும்பலாப்பேரியில் அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

பாவூா்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி எம்.எல்.ஏ. எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் கலந்துகொண்டு கட்டடத்தை திறந்துவைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றியச் செயலா் அமல்ராஜ், நிா்வாகிகள் இள.அரசு, மணிவண்ணன், ரமேஷ், கே.டி.சி.முருகேசன், அந்தோணிசாமி, தமிழ் என்ற ராமசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT