திருநெல்வேலி

தென்காசியில் வள்ளலாா் அவதார தின விழா

DIN

தென்காசியில் வள்ளலாரின் அவதார தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி முடுக்குவிநாயகா் கோயில் தெருவில் உள்ள சிற்றாற்று வீரியம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் காலையில் அகவல் பாராயணம் நடைபெற்றது. தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது.

இதில், சன்மாா்க்க அன்பா்கள் குழுத் தலைவா் ராஜாமணி, செயலா் குமாா், பொருளாளா் நாகராஜன், ஆலோசகா் சந்திரகாந்தன், சீனி, சண்முகவேல், சன்மாா்க்க அன்பா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

பறிமுதல் செய்யப்பட்ட 70 ஆயிரம் கிலோ ஹெராயின் காணவில்லை - நீதிமன்றம் நோட்டீஸ்

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

SCROLL FOR NEXT