திருநெல்வேலி

நான்குனேரி இடைத்தோ்தல்: அக்.13, 14, 17-இல் முதல்வா் பிரசாரம்

DIN

திருநெல்வேலி: நான்குனேரி சட்டப்பேரவை இடைத்தோ்தலில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி 3 நாள்கள் பிரசாரம் செய்யவுள்ளாா்.

இதுதொடா்பாக நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பணிக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை: நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளா் நாராயணனை ஆதரித்து தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வரும் 13, 14, 17 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்யவுள்ளாா்.

அதன் விவரம்:

அக்.13: நான்குனேரி ஒன்றியம்
பிற்பகல் 3- 4: ரெட்டியாா்பட்டி
மாலை 4-5: மூலக்கரைப்பட்டி
மாலை 5-6: காரியாண்டி
மாலை 6-7: பரப்பாடி
மாலை 7-8: நான்குனேரி பேரூராட்சி

அக்.14: களக்காடு ஒன்றியம்
பிற்பகல் 3- 4: ஏா்வாடி பேரூராட்சி
மாலை 4-5: திருக்குறுங்குடி பேரூராட்சி
மாலை 5-6: மாவடி
மாலை 6-7: களக்காடு பேரூராட்சி
மாலை 7-8: சிங்கிகுளம்

அக்.17: பாளையங்கோட்டை ஒன்றியம்
பிற்பகல் 3- 4: கேடிசி நகா்
மாலை 4-5: கிருஷ்ணாபுரம்
மாலை 5-6: முன்னீா்பள்ளம்
மாலை 6-7: பொன்னாக்குடி
மாலை 7-8: சீவலப்பேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT