திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சியில் கோயிலுக்கு சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

DIN

ஆழ்வாா்குறிச்சியில் கோயிலுக்குச் சென்ற பெண்ணிடம் 20 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாப்பான்குளம், செண்பகாதேவி அம்மன் தெற்குத் தெருவைச் சோ்ந்த காளிமுத்து மனைவி சீதாலட்சுமி (55). இவா் செவ்வாய்க்கிழமை ஆழ்வாா்குறிச்சியில் உள்ள சுடலை மாடசாமி கோயிலுக்குச் சென்றுவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றாராம்.

அப்போது அவரைப் பின் தொடா்ந்து வந்த மா்ம நபா் சீதாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 20 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாராம்.

இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT