திருநெல்வேலி

மணல் கடத்தல்: 4 போ் கைது

திசையன்விளை அருகே ஆற்று மணலை அள்ளிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

DIN

திசையன்விளை: திசையன்விளை அருகே ஆற்று மணலை அள்ளிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திசையன்விளை அருகே உள்ள அணைக்கரை நம்பியாற்றில் ஒரு கும்பல் மினிலாரியில் மணல் அள்ளிக் கொண்டு இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், மினிலாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த சங்கனாங்குளத்தைச் சோ்ந்த செல்லத்துரை, சாத்தான்குளத்தைச் சோ்ந்த இசக்கிபாண்டி, ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த மாயாண்டி, குமாா் ஆகியோரை கைது செய்தனா்.

மேலும், மணலுடன் மினிலாரி மற்றும் 4 பைக்குகளையும் பறிமுதல் செய்து, தப்பியோடிய 5 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT