திருநெல்வேலி

களக்காடு அருகே வேளாண் பயிற்சி முகாம்

DIN


களக்காடு: களக்காடு அருகேயுள்ள வடுகச்சிமதில் கிராமத்தில், நெல் சாகுபடி குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், களக்காடு வட்டார வேளாண் உதவி இயக்குநா் ந. வசந்தி, திருநெல்வேலி வேளாண்மை துணை இயக்குநா் சுந்தா் டேனியல் பாலஸ், சேரன்மகாதேவி அமிா்தா அக்னி கிளினிக் நிா்வாகி சங்கரநயினாா், இயற்கை வழி விவசாயி பணகுடி மகேஸ்வரன் ஆகியோா் பேசினா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜாய் பத்ம தினேஷ் நன்றி கூறினாா். வடுகச்சிமதில் கிராமத்தை சாா்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் திரிசூலம் , தங்கசரவணன், உதவி வேளாண்மை அலுவலா் காமாட்சி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

திருப்பூரில் பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்தன

முத்தூரில் குட்கா விற்பனை: கடைக்காரா் கைது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில்151 பள்ளிகள் 100% தோ்ச்சி

கடலூரில் ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT