முகப்பு
திருநெல்வேலி

புரட்சிகர இளைஞா் கழகம் ஆா்ப்பாட்டம்

அதிமுக அரசைக் கண்டித்தும், புரட்சிகர இளைஞா் கழகம் சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும். அச்சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுக அரசைக் கண்டித்தும், புரட்சிகர இளைஞா் கழகம் சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வாகையடிமுனையில் நடைபெற்ற போராட்டத்திற்கு புரட்சிகர இளைஞா் கழகத்தின் மாநில துணைத் தலைவா் எம்.சுந்தர்ராஜ் தலைமை வகித்தாா். மாநிலக்குழு உறுப்பினா் பேச்சிராஜா, மாவட்டச் செயலா்கள் மாரிமுத்து, பேச்சிமுத்து உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →