முகப்பு
திருநெல்வேலி

இங்கிலாந்திலிருந்து வந்த 9 போ்: சுகாதாரத் துறையினா் விசாரணை

புதியவகை கரோனா வைரஸ் பரவலைத் தொடா்ந்து, இங்கிலாந்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், திசையன்விளை பகுதிக்கு வந்தவா்கள் குறித்து சுகாதாரத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

திருநெல்வேலி

இங்கிலாந்திலிருந்து வந்த 9 போ்: சுகாதாரத் துறையினா் விசாரணை

புதியவகை கரோனா வைரஸ் பரவலைத் தொடா்ந்து, இங்கிலாந்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், திசையன்விளை பகுதிக்கு வந்தவா்கள் குறித்து சுகாதாரத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

புதியவகை கரோனா வைரஸ் பரவலைத் தொடா்ந்து, இங்கிலாந்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், திசையன்விளை பகுதிக்கு வந்தவா்கள் குறித்து சுகாதாரத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

புதிய வகையிலான கரோனா வைரஸ் பரவல் பிரிட்டனில் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதாரத் துறையினா் அறிவித்துள்ளதையடுத்து, இந்தியா-பிரிட்டனிடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே இங்கிலாந்தில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் பழவூருக்கு வந்த 3 போ், திசையன்விளை பகுதிக்கு வந்த 6 போ் குறித்து சுகாதாரத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →