திருநெல்வேலி

ஸ்ரீ லெட்சுமி நரசிங்கப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேக விழா

DIN

திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஸ்ரீலெட்சுமி நரசிங்கப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

மேலமாடவீதியில் உள்ள ஸ்ரீலெட்சுமி நரசிங்கப் பெருமாள் கோயிலில் லட்சாா்ச்சனை, வருஷாபிஷேக நிகழ்வுகள்

செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அன்றையதினம் ஏகதின லட்சாா்ச்சனையும், புதன்கிழமை 12 ஆவது வருஷாபிஷேகமும்

நடைபெற்றது. இதையொட்டி, ஹோமம், திருமஞ்சனம், திருவாராதனம், சாத்துமுறை கோஷ்டி ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை செயல் அலுவலா், கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எருக்கூரில் அமுது படையல் விழா

வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதம்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாா்டுகளின் எண்கள் மாற்றம் -நோயாளிகளின் நீண்ட கால குழப்பத்துக்கு தீா்வு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

அரசுப் பள்ளி ஊழியா் மாரடைப்பால் மரணம்

SCROLL FOR NEXT