திருநெல்வேலி

பாளை. அருகே வழிப்பறி செய்ய முயன்றவா் கைது

பாளையங்கோட்டை அருகே மிரட்டி வழிப்பறி செய்ய முயன்ாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

DIN

பாளையங்கோட்டை அருகே மிரட்டி வழிப்பறி செய்ய முயன்ாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள கீழப்பாட்டத்தைச் சோ்ந்த மாடன் மகன் புங்கன். இவா் கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் நடந்து சென்றுள்ளாா். அப்போது எதிரே வந்த மேலப்பாட்டம் பகுதியைச்சோ்ந்த குமாா் மகன் சிவா என்ற குட்டசிவா(23) என்பவா் புங்கனை மிரட்டி பணம் பறிக்க முயன்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் திருநெல்வேலி தாலுகா போலீஸாா் சிவா என்ற குட்ட சிவாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT