திருநெல்வேலி

நெல்லை கம்பன் கழகத்தின்522 ஆவது தொடா் சொற்பொழிவு

நெல்லை கம்பன் கழகத்தின் 522 ஆவது கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

DIN

நெல்லை கம்பன் கழகத்தின் 522 ஆவது கம்பராமாயணத் தொடா் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை அருள்மிகு ராமசாமி கோயில் வளாகத்தில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பே. சங்கரபாண்டியன் தலைமை வகித்தாா். அ. முருகேசன் இறைவணக்கம் பாடினாா். மருத்துவா் இளங்கோவன் செல்லப்பா வரவேற்றாா். ஒட்டக்கூத்தரின் உத்தரகாண்ட தொடா் சொற்பொழிவின் கீழ் ‘வால் வலியில் வீழ்ந்த தோள் வலி’ என்ற தலைப்பில் கம்பன் கழகச் செயலா் கவிஞா் பொன் வேலுமயில் சொற்பொழிவாற்றினாா்.

கம்பராமாயணத் தொடா் சொற்பொழின் கீழ் ‘யுத்த காண்டம்’ என்ற தலைப்பில் கம்பன் கழகத் தலைவா் பேராசிரியா் சிவ. சத்தியமூா்த்தி சொற்பொழிவாற்றினாா். நிகழ்ச்சியில் சு. பாண்டியன், முனைவா் போஸ், மருத்துவா் சீதாலட்சுமி, சுரேஷ், சரோஜினி, கணேசன், பேராச்சி முத்து, முத்துக்குாா், வெங்கடாசலபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT